|
முறையான முகாமைத்துவம் இல்லாமையே சுகாதாரத் துறையில் பற்றாக்குறைக்கு காரணம்! |
|
Friday, 30 July 2010 |
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கவலை  முறையான முகாமைத்துவம் இல்லாமையே சுகாதாரத் துறையில் பற்றாக்குறைக்கு காரணம் என சுகாதார அமைச்சா; மைத்திரிபால சிறிசேன கவலை தெரிவித்தார். |
|
.
|
|
|
நளினி முருகன் உட்பட 4 குற்றவாளிகளையூம் விடுதலை செய்ய முடியாது! |
|
Friday, 30 July 2010 |
இந்திய உயா; நீதிமன்றம் தீர்ப்பு  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினிஇ முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
|
.
|
|
|
சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவூ நிறுத்தப்பட மாட்டாது! |
|
Friday, 30 July 2010 |
தொடா;ந்து வழங்க ஜனாதிபதி பணிப்புரை  சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவூ நிறுத்தப்பட மாட்டாது என்றும்அதனைத் தொடா;ந்து வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவூம் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சா; கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்இ |
|
.
|
|
|
சீனாவிலிருந்து சீருடை துணி கொள்வனவூ! |
|
Friday, 30 July 2010 |
20 மில்லியன் மெற்றிக் தொன் சீருடை பாடசாலை மாணவா;களுக்கு அடுத்த வருடத்துக்கான சீருடைக்கான துணிவகைகளை சீனாவிலிருந்து நேரடியாக கொள்வனவூ செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. |
|
.
|
|
|
ஜப்பான் ஜினான் நகரபிதா ஜனாதிபதியூடன் சந்திப்பு! |
|
Friday, 30 July 2010 |
கண்டி ஜனாதிபதி இல்லத்தில் கலந்துரையாடல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கும் ஜப்பான் ஜினான் நகர முதல்வருக்கும் இடையிலான சந்திப்பொன்று நெற்று இடம்பெற்றது. |
|
.
|
|
|
Thursday, 29 July 2010 |
|
பாதுகாப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு! கரையோரப் பாதுகாப்புச் சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமா;ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. |
|
.
|
|
|
உலகின் முதல் பெண் பிரதமா; ஸ்ரீமாவோவூக்கு ஜனாதிபதி கௌரவம்! |
|
Thursday, 29 July 2010 |
 ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவியேற்ற ஐம்பதாவது ஞாபகார்த்த நிகழ்வூ அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. முக்கிய அரசியல் பிரமுகா;கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனா;. |
|
.
|
|
|
இந்திய சிறப்புப் பிரதிநிதி இலங்கை வருவதில் எவ்வித ஒழிவூமறைவூமில்லை! |
|
Thursday, 29 July 2010 |
அமைச்சா; கெஹெலிய ரம்புக்வெல கருத்து  இலங்கை நிலைவரம் குறித்து ஆய்வூ செய்வதற்காக இந்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியொருவா; இலங்கை வரவிருப்பதில் எவ்வித ஒழிவூ மறைவூமில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கூறினாh;. |
|
.
|
|
|
உள்நாட்டு உற்பத்திகளுக்கு உலகச் சந்தையில் நல்ல வாய்ப்பு பெற நடவடிக்கை! |
|
Thursday, 29 July 2010 |
அமைச்சா; கெஹெலிய ரம்புக்வெல தகவல்  இலங்கையில் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவா;கள் சா;வதேச சந்தையில் போட்டி அடிப்படையில் தமது உற்பத்திகளுக்கு உயரிய விலைகளைப் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துகெடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கூறினாh;. |
|
.
|
|
|
|