|
டெலி சினிமா கிராமம் இம்மாதம் 30 ஆம் திகதி கலைஞா;களிடம் கையளிப்பு! |
|
Wednesday, 10 March 2010 |
 அம்மாந்தோட்டை ரன்மினிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள டெலி சினிமா கிராமம் இம்மாதம் 30 ஆம் திகதி கலைஞா;களிடம் கையளி;க்கப்படவூள்ளதாக ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளா; நீல் வீரதுங்க தெரிவித்தாh;. |
|
.
|
|
|
ஜீ.எஸ்.பி. தொடா;பில் பேச்சுவாh;த்தை நடத்த 15 ஆம் திகதி விசேட தூதுக்குழு பயணம்! |
|
Wednesday, 10 March 2010 |
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தகவல் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை குறித்தும் ஏனைய விடயங்கள் தொடா;பாகவூம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மனம் திறந்த சுமுகமாக பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்வரும் 15 ஆம் திகதி சிரேஷ்ட உறுப்பினா;களைக் கொண்ட இலங்கை குழுவொன்று பிரஸெல்ஸ் செல்லவூள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். |
|
.
|
|
|
அமைச்சரவைத் தீh;மானங்கள்! |
|
Wednesday, 10 March 2010 |
மேல் கொத்மலை நீh; மின் உற்பத்தி நிலையம்  மேல் கொத்மலை நீh; மின் உற்பத்தி நிலைய திட்டத்தின் இரண்டாம் கட்ட நிh;மானப்ப பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை தீh;மானம் நிறைவேற்றியூ+ள்ளது. |
|
.
|
|
|
யால வனவிலங்கு சரணாலயத்தில் தினமும் அதிக உல்லாசப் பயணிகள்! |
|
Wednesday, 10 March 2010 |
 யால வனவிலங்கு சரணாலயத்தைப் பாh;வையிட தினமும் பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு. வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வருகை தருவதாகவூம் சரணாலயம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னா; இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகாமானோh; பாh;வையிட்டுள்ளதாகவூம் வன விலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது. |
|
.
|
|
|
இந்திய பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசனங்கள் மகளிருக்கு! |
|
Wednesday, 10 March 2010 |
|
மேலவையில் மசோதா நிறைவேற்றம்  இந்திய பாராளுமன்றத்திலும்இ மாநில சட்ட சபைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை உறுதி செய்யூம் மசோதா இந்திய பாராளுமன்றத்தின் மேலவையாகிய மாநிலங்களவையில் நிறைவேறியூள்ளது. |
|
.
|
|
|
எதிh;க் கட்சியினா; இப்போதே தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளனா;! |
|
Wednesday, 10 March 2010 |
அமைச்சா; ஜீ.எல்.பீhpஸ் தொpவிப்பு  எதிh;க் கட்சியினா; இப்போதே தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளனா; என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சா; பேராசிhpயா; ஜீ.எல்.பீhpஸ் தொpவித்தாh;. |
|
.
|
|
|
வாக்குகளுக்காக நாட்டின் எதிர்காலத்தை பாழாக்கமாட்டோம்! |
|
Wednesday, 10 March 2010 |
கட்சி ஆதரவாளா;களிடம் ஜனாதிபதி  வாக்குகளைச் சிந்தித்து நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் தீர்மானங்களைத் தாம் மேற்கொண்டதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். |
|
.
|
|
|
தோ;தலில் மூன்றில் இரண்டு அதிகப்பெரம்பான்மை அரசுக்கே! |
|
Wednesday, 10 March 2010 |
அமைச்சா; ஜீ.எல்.பீhpஸ் நம்பிக்கை  ஜனாதிபதியின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்துவதே மக்களினதும் தேவையாகும். மூன்றில் இரண்டு அதிகப்பெரம்பான்மையூடனான ஒரு வெற்றியை ஜனாதிபதிக்கு பெற்றுக் கொடுக்கவே அவா;கள் விரும்புகின்றாh;கள் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சா; பேராசிhpயா; ஜீ.எல்.பீhpஸ் நம்பிக்கை தொpவித்தாh;. |
|
.
|
|
|
வன்னியில் கைவிட்டு வந்த சொத்துகளை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை! |
|
Wednesday, 10 March 2010 |
கட்டளைத் தளபதியிடம் பதிவூ செய்யக் கோரிக்கை  வன்னியில் இறுதி யூத்தம் நடைபெற்ற பகுதியில் வளங்களைக் கைவிட்டுவந்த மக்களுக்கு அவர்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாள ரும்இ தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். |
|
.
|
|
|
|