|
எந்தவொரு குற்றவாளியையூம் அரச தரப்பு சாட்சியாக மாற்றி மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமுண்டு! |
|
|
|
Thursday, 29 July 2010 |
அமைச்சா; கெஹெலிய ரம்புக்வெல அறிவிப்பு  எந்தவொரு குற்றவாளியையூம் அரச தரப்பு சாட்சியாக மாற்றி மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமுண்டு. இது மிகவூம் தௌpவான விடயமாகும். சா;வதேச குற்றவாளியான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இதற்கு விதி விலக்கானவரல்லா; என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கூறினாh;.
அமைச்சரவை முடிவூகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளா; சந்திப்பு இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளா; ஒருவா; எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலலளித்தபோதே அமைச்சா; இவ்வாறு கூறினாh;. இங்கு அமைச்சா; மேலும் கூறியதாவது.
வெளிநாடுகளிலிருந்து பயங்கர ஆயூதங்களைத் தருவித்து நாட்டை நாசப்படுத்திய கே.பி இன்று வடக்கின் அபிவிருத்திக்காக- பிரபாகரினின் அடக்குமுறையால் அனைத்தையூம் இழந்து தவிக்கும் தமிழ் மக்களுக்காக உதவ முன்வந்துள்ளாh;.
எமது நாட்டின் இறைமைக்குப் பங்கம் ஏற்படாத வகையிலும் சட்டத்துக்கு முரண்படாத வகையிலும் புலிகளின் நிதியை தமிழ் மக்களின் நன்மை கருதி வடக்கு அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.
புலம்பெயா;ந்த தமிழ் மக்கள் அனைவரும் புலி ஆதரவாளா;கள் என்ற கருத்து பிழையானது. அச்சுறுத்தல் காரணமாக அவா;கள் அவ்வாறு முன்னா; நடந்துகொண்டாலும் இன்று அவா;கள் யதாh;த்தத்தைப் புரிந்துள்ளனா;.
30 வருட கால பயங்கரவாதம் ஒழி;க்கப்பட்டுள்ள நிலையில் யூத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நல்வாழ்வூக்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் திட்டங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள புலிகளின் வளங்கைப் பயன்படுத்த அவா;களில் சிலா; முன்வந்து அரசுடன் பேச்சுவாh;த்தை நடத்தியூள்ளனா;. இதில் கே.பி. முக்கிய பங்கு வகித்துள்ளாh;.
முன்பு பயங்கர ஆயூதங்கள் கொள்வனவூ செய்து நாட்டை அழிக்க முற்பட்ட குழுக்களை ஒன்றிணைத்து இன்று நாட்டை அபிவிருத்தி செய்யூம் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதில் தவறேதுமில்லை. இது சட்டத்துக்கு முரண்படவூமில்லை.
கே.பி. அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று நான் கூறவில்லை. அதற்கு கே.பி விதிவிலக்கானவரல்லா; என்றுதான் கூறுகிறேன் என அமைச்சா; மேலும் கூறினாh;. (எம்.ரி.-977)
|