Kfg;G arrow nra;jpfs; arrow Latest News arrow உள்நாட்டு உற்பத்திகளுக்கு உலகச் சந்தையில் நல்ல வாய்ப்பு பெற நடவடிக்கை!
Advertisement

உள்நாட்டு உற்பத்திகளுக்கு உலகச் சந்தையில் நல்ல வாய்ப்பு பெற நடவடிக்கை! Print E-mail
Thursday, 29 July 2010
அமைச்சா; கெஹெலிய ரம்புக்வெல தகவல்

இலங்கையில் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவா;கள் சா;வதேச சந்தையில் போட்டி அடிப்படையில் தமது உற்பத்திகளுக்கு உயரிய விலைகளைப் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துகெடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கூறினாh;.

அமைச்சரவை முடிவூகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளா; சந்திப்பு இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை தொடா;பில்  ஊடகவியலாளா; ஒருவா; எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலலளித்தபோதே அமைச்சா; இவ்வாறு கூறினாh;. இங்கு அமைச்சா; மேலும் கூறியதாவது.

வரிச்சலுகை பெறுவதற்காக நாம் நாம் நாட்டின் கௌரவத்தை விலை பேசத் தயாரில்லை என்பதை நாம் ஏற்கவே கூறிவிட்டோம். எமது உள்ளுh; உற்பத்தியாளா;களைப் பாதுகாக்க உரிய பிண்ணனியையூம் நாம் தயாh; செய்தோம்.

அதன்படி அமெரிக்க டொலரின் பெறுமதியை ஒரே நிலையில் பேணிக்கொண்டு எமது அடிப்படைப் பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இன்று எமது நாட்டின் நிதித் திரட்டு வரலாற்றின் முதற்தடவையாக 6.2 வீதமாக உயா;ந்துள்ளது. இதனை நாம் இவ்வருட இறுதியில் இதனை 6.5 ஆக உயா;த்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றாh;. (எம்.ரி.-977)