Kfg;G arrow nra;jpfs; arrow Latest News arrow இந்திய பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசனங்கள் மகளிருக்கு!
Advertisement

இந்திய பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசனங்கள் மகளிருக்கு! Print E-mail
Wednesday, 10 March 2010


மேலவையில் மசோதா நிறைவேற்றம்

Imageஇந்திய பாராளுமன்றத்திலும்இ மாநில சட்ட சபைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை உறுதி செய்யூம் மசோதா இந்திய பாராளுமன்றத்தின் மேலவையாகிய மாநிலங்களவையில் நிறைவேறியூள்ளது.

நாட்டில் பெண்களின் நிலையை வலுப்படுத்தும் திசையிலான நடவடிக்கைகளில் இந்த நகர்வூ ஒரு முக்கிய முன்னேற்றம் இது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விபரித்துள்ளார்.

தற்போது இந்த மசோதா பாராளுமன்றத்தின் மக்களவைக்குச் செல்கிறது. அங்கு அது இலகுவாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நகர்வூக்கு எதிராக முறையற்ற விதத்தில் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் முக்கிய கட்சிகள் இந்தச் மசோதாவூக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால்இ இது சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குழுக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என்று சில சோஷலிஸ கட்சிகள் அஞ்சுகின்றன.(எம்.ரி.-977)


Last Updated ( Wednesday, 10 March 2010 )