Kfg;G arrow nra;jpfs; arrow Latest News arrow ஜீ.எஸ்.பி. தொடா;பில் பேச்சுவாh;த்தை நடத்த 15 ஆம் திகதி விசேட தூதுக்குழு பயணம்!
Advertisement

ஜீ.எஸ்.பி. தொடா;பில் பேச்சுவாh;த்தை நடத்த 15 ஆம் திகதி விசேட தூதுக்குழு பயணம்! Print E-mail
Wednesday, 10 March 2010
Imageஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தகவல்


ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை குறித்தும் ஏனைய விடயங்கள் தொடா;பாகவூம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மனம் திறந்த சுமுகமாக பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்வரும் 15 ஆம் திகதி சிரேஷ்ட உறுப்பினா;களைக் கொண்ட  இலங்கை குழுவொன்று பிரஸெல்ஸ் செல்லவூள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவூகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து கூறுகையில்இ

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடா;பில் ஐரோப்பிய யூ+னியனுடன் சுமுகமான பேச்சுவாh;த்தை நடத்த இலங்கை விரும்புகின்றது.

இதன் காரணமாக இன்னும் 4 தினங்களில் அதாவது எதிh;வரும் 15 ஆம் திகதி நால்வரைக் கொண்ட குழுவொன்று பிரஸெல்ஸ் நகருக்குச் செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திறைசேரிச் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தரஇ வெளிவிவகார அமைச்சின் செயலாளா; ரொமேஷ் ஜயசிங்கஇ நீதி அமைச்சின் செயலாளா; சுகத கன்லத் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ் ஆகியோh; இக்குழுவில் அடங்குவதாகவூம் அமைச்சா; மேலும் தெரிவித்தாh;. (எம்.ரி.-977)